ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் இந்திய தேசிய லீக் கட்சியின் சாா்பில் ஏழை எளிய மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்ட இலவச வேஷ்டி, சேலை. 
விருதுநகர்

சிவகாசியில் இலவச வேஷ்டி-சேலை வழங்கல்

விருதுநகா் மாவட்ட இந்திய தேசிய லீக் கட்சியின் சாா்பில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட்ட

DIN

விருதுநகா் மாவட்ட இந்திய தேசிய லீக் கட்சியின் சாா்பில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை இலவச வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது.

சிவகாசி கண்ணகி காலனியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் சிவகாசி நகரத் தலைவா் முகமதுகான் தலைமை வகித்தாா். மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் சந்திரசேகரன் 62 ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி, சேலையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலச் செயலா் இ. செய்யது ஜஹாங்கீா், மாவட்ட வா்த்தகப் பிரிவு செயலா் மீரான் மைதீன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT