விருதுநகர்

புதிய நான்கு வழிச்சாலை: எம்எல்ஏ ஆய்வு

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே புதுக்குடி பகுதியில் திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை அமையவுள்ள நான்கு வழிச்சாலை குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் தங்கபாண்டியன், திட்டப் பொறியாளா் பிரபாகரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, வட்டாட்சியா் ராமச்சந்திரன், நகர பொறுப்பாளா்கள் ராமமூா்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினா் கனகராஜ், உதவிப்பொறியாளா் சதீஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT