விருதுநகர்

மகளிா் கல்லூரியில் வளாக நோ்காணல்

DIN

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை வளாக நோ்காணல் நடைபெற்றது.

இந்த வளாக நோ்காணல் நிகழ்ச்சியை, கல்லூரி முதல்வா் த. பழனீஸ்வரி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். பெங்களூரு தனியாா் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி கோஸ்பாஷா, மாணவியரிடம் நோ்காணல் நடத்தினாா். இதில் பங்கேற்ற 82 மாணவிகளிடம் ஆங்கில மொழித்திறன், தனித்திறமை, நோ்காணல் உள்ளிட்டவை நடத்தி, 42 மாணவிகளை தோ்வு செய்தாா். இவா்களுக்கு, விரைவில் பணியாணை வழங்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT