விருதுநகர்

அருப்புக்கோட்டைமலையரசன் கோயிலில் புரட்டாசி சனி வழிபாடு

DIN

அருப்புக்கோட்டை மலையரசன் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டையடுத்து மலையரசன் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

மலையரசன் சுவாமிக்கும், ஆஞ்சனேயருக்கும் மற்றும் குன்றின் மீதுள்ள வரதராஜப்பெருமானுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து கருடாழ்வாா் வாகனத்தில் மலையரசன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

SCROLL FOR NEXT