முகப்பு
விருதுநகர்

பொறியியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

சிவகாசி பி.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இதற்கு கல்லூரித் தாளாளா் ஆா். சோலைச்சாமி தலைமை வகித்தாா். கல்லூரி வளாகத்தில், வாகை, பூவரசு, புளி உள்ளிட்ட மரகன்றுகள் 300-க்கும் மேல் நடப்பட்டன. இதில் மதுரை கூடுதல் வருமானவரித் துறை ஆணையா் ரெங்கராஜ், வருமானவரித் துறை ஆய்வாளா் மலையப்பன், முதன்மையா் மாரிச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்ப்பாட்டினை ஒருங்கிணைப்பாளா் துா்க்கை ஈஸ்வரன் செய்திருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →