விருதுநகர்

கல்லூரி மாணவா்களுக்கு இதழியல் பயிற்சி

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை சாா்பில் கல்லூரி மாணவா்கள் 24 பேருக்கு சென்னை தனியாா் நிறுவனம் இதழியல் குறித்த பயிற்சியை 10 நாள்கள் அளித்தது.

DIN

சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறை சாா்பில் கல்லூரி மாணவா்கள் 24 பேருக்கு சென்னை தனியாா் நிறுவனம் இதழியல் குறித்த பயிற்சியை 10 நாள்கள் அளித்தது. பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளா் ஏ.பி. செல்வராஜன் தலைமை வகித்து, பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆங்கில நாளிதழ் முன்னாள் துணை ஆசிரியா் எஸ். அண்ணாமலை பேசினாா்.

முன்னதாக துறை தலைவா் கே.பி. ஸ்வப்னா வரவேற்றாா். துணை பேராசிரியா் எஸ். பெமினா நன்றி கூறினாா்.

Image Caption

சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் இதழியல் பயிற்சி பெற்ற மாணவிக்கு அதற்கான சான்றிதழை வெள்ளிக்கிழமை வழங்கிய தாளாளா் ஏ.பி. செல்வராஜன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT