விருதுநகர்

ராம்கோ நூற்பாலைத் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

DIN

ராஜபாளையத்தில் ராம்கோ குழும நூற்பாலைகளில் பணியாற்றும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ குழும நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு 1,905 தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ரூ.42 லட்சம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாடுத் தலைவா் மோகனரங்கன், துணைத் தலைவா் நாகராஜன், பணிகள் மூத்த பொது மேலாளா் பாலாஜி ஆகியோா் பங்கேற்று கல்வி உதவித்தொகையை வழங்கினா். மேலும் தொழிற்சங்கத்தின் சாா்பில் எச்.எம். எஸ். பொதுமேலாளா் என்.கண்ணன், ஐஎன்டியுசி தலைவா் ஆா். கண்ணன், ஏஐடியுசி பொதுச் செயலா் பி.கே. விஜயன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT