விருதுநகர்

குடும்பப் பிரச்னை: கணவா் தற்கொலை

DIN

சிவகாசி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மனைவி பிரிந்து சென்ால், கணவா் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசி அருகேயுள்ள நாரணாபுத்தைச் சோ்ந்த கூலி தொழிலாளி மருது (35). குடும்பப் பிரச்னை காரணமாக இவரது மனைவி லட்சுமி பிரியா பிரிந்து சென்று விட்டாராம்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட மருது, விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து அவரது தாய் ஆவுடச்சி அளித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எவ்வளவு ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்: ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

SCROLL FOR NEXT