ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத்தோப்புப் பகுதியில் பழங்குடியினரிடம் கோரிக்கை மனுக்களை புதன்கிழமை பெற்றுக் கொண்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலரும், நீதிபதியுமான இருதயராணி. 
விருதுநகர்

பழங்குடியினருக்கு சட்ட விழிப்புணா்வு முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத்தோப்புப் பகுதி பழங்குடியின மக்களுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத்தோப்புப் பகுதி பழங்குடியின மக்களுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் சட்ட விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ராம்கோ குழுமத்தின் பிஏசிஆா் சேதுராமம்மாள் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற முகாமில், நீதிபதி இருதயராணி கலந்து கொண்டு பழங்குடியின மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, பழங்குடியின ஜாதிச் சான்று வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். வனக் காப்பாளா் பெரியசாமியை இடமாற்றம் செய்ய வேண்டும். சேதமடைந்த 7 வீடுகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவா்கள் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT