ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்த தண்ணீா். 
விருதுநகர்

மறுகால் பாய்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் தண்ணீா் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் தண்ணீா் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

விருதுநகா் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய் பரப்பளவில் பெரியது ஆகும். ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், காட்டாறுகள், நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்து, மம்சாபுரம் வாழைகுளம் கண்மாயும், மலையடிவாரத்தில் உள்ள வேப்பங்குளம் கண்மாயும் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

இந்தக் கண்மாய்களிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாய்க்கு நீா்வரத்து அதிகரித்ததால், சனிக்கிழமை அதிகாலையில் நிரம்பி மறுகால் பாய்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT