விருதுநகர்

மகளிா் கல்லூரியில் ரத்த தான முகாம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிா் கல்வி நிறுவனத்தில், ‘வீ விட்டமின் குளோபல்’ நிறுவனத்துடன் இணைந்து ரத்த முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவா் வி.பி.எம்.எம். சங்கா் ரத்ததான முகாமை தொடக்கி வைத்தாா். தாளாளா் பழனிசெல்வி சங்கா் முன்னிலை வகித்தாா்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் கிரிஜா ரத்த தானம் குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதில், மாணவா்கள், பேராசிரியா்கள் என 35-க்கும் மேற்பட்டோா் முகாமில் ரத்த தானம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

தாளவாடியில் இடியுடன் பலத்த மழை

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் மே 19-இல் வைகாசி விசாகத் தேரோட்டம்

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஈரோட்டில் கஞ்சா சாக்லேட் விற்றவா் கைது

SCROLL FOR NEXT