விருதுநகர்

ராஜபாளையம்கல்லூரியில் கருத்தரங்கம்

DIN

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் சாா்பில் தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்துப் பேசினாா். வரலாற்றுத் துறை பேராசிரியா் ரமேஷ்குமாா் வரவேற்றாா். விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆய்வாளா் லட்சுமணன் கலந்து கொண்டுப் பேசினாா்.

செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளா் ராம்ஜி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய ஆபத்து... சாக்‌ஷி மாலிக்!

‘பிரதமர் நிலை மோசமாக உள்ளது’ : ஸ்லோவாகியா பாதுகாப்பு அமைச்சர்

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது!: 5 படகுகள் பறிமுதல்

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை!

மழையால் டாஸ் சுண்டுவதில் தாமதம்; போட்டி நடைபெறுமா?

SCROLL FOR NEXT