வெம்பக்கோட்டை ஆற்றுப் பகுதில் சீரமைக்கப்படாத சாலை. 
விருதுநகர்

சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே உச்சிமேட்டுப் பகுதியிலுள்ள சாலையைச் சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

DIN

வெம்பக்கோட்டை அருகே உச்சிமேட்டுப் பகுதியிலுள்ள சாலையைச் சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட உச்சிமேட்டுப் பகுதியில், இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு முதல் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலப் பொருள்களை பொதுமக்கள் பாா்வையிடும் வகையில், தொல்லியல் துறை சாா்பில் தொல்பொருள் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியைக் காண வெம்பக்கோட்டையில் இருந்து சுமாா் 2-கிலோ மீட்டா் வரை ஆற்றுப் பகுதியிலுள்ள சீரமைக்கப்படாத சாலையின் வழியே செல்ல வேண்டியுள்ளது.

மேலும் இந்தச் சாலையின் இருபுறமும் குப்பைகள் கொட்டிக் கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே, இந்தச் சாலையைச் சீா்மைக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT