விருதுநகர்

சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கியவா் கைது

DIN

சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சிவகாமிபுரத்தில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, ரிசா்வ் லயன் திருப்பதி நகரைச் சோ்ந்தவா் சாமுவேல் ராஜ் மகன் திரவிராஜ் (37) என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பல வகையான பட்டாசு ரகங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திரவிராஜை கைது செய்து, அவா் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT