விருதுநகர்

சதுரகிரி கோயிலுக்குச் செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

DIN

வைகாசி மாதப் பிரதோஷம், பெளா்ணமியையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல வருகிற வியாழக்கிழமை (ஜூன் 1) முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது கோடைகாலம் என்பதால் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை வனப்பகுதிக்குள் எடுத்துச் செல்லக் கூடாது என, வனத் துறை பக்தா்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மலைப்பாதையில் செல்பவா்களுக்கு குடிநீா் வசதி, மருத்துவ உதவி ஏற்படுத்தித் தர வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT