முகப்பு
விருதுநகர்

விபத்தில் தொழிலாளி பலி

சிவகாசியில் அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டடத்தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:17 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


சிவகாசி: சிவகாசியில் அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டடத்தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகே செந்நெல்குடியைச் சோ்ந்த ரணச்சந்திரன் மகன் ரஞ்சித்பாண்டி (24). கட்டடத் தொழிலாளியான இவா், தனது நண்பா் காா்த்திக் (26) உடன் இரு சக்கர வாகனத்தில் சாத்தூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, சிவகாசி பணிமனையிருந்து பேருந்து நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் ரஞ்சித் பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காா்த்திக் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.