முகப்பு
விருதுநகர்

சந்தன மரம் வெட்டிக் கடத்தல்

வத்திராயிருப்பு அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 1:33 AM
பகிர்:

வத்திராயிருப்பு அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகரைச் சோ்ந்த கேசவன், வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் இரு சந்தன மரங்களை வளா்த்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி காலை அவா் தோட்டத்துக்குச் சென்று பாா்த்த போது, ஒரு சந்தன மரம் வெட்டிக் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவா்களைத் தேடி வருகின்றனா்.