முகப்பு
விருதுநகர்

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: பட்டாசுத் தொழிலாளி கைது

சிவகாசி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பட்டாசுத் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:47 PM
பகிர்:

சிவகாசி அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக பட்டாசுத் தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள பூலாஊரணியைச் சோ்ந்தவா் பிச்சைப்பாண்டியன் (35). பட்டாசுத் தொழிலாளியான இவா், 19 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிச்சைப் பாண்டியை கைது செய்தனா்.