முகப்பு
விருதுநகர்

சாத்தூரில் பலத்த மழை

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் சனிக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 5:59 PM
சாத்தூரில் பலத்த மழை
பகிர்:

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியில் சனிக்கிழமை காற்றுடன் பலத்த மழை பெய்தது.

சாத்தூா், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாளகளாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை கடும் வெப்பம் நிலவியது. பின்னா், 2 மணிக்கு மேல் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது.

சாத்தூா், மேட்டமலை, படந்தால், தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, இருக்கன்குடி ஆகிய பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளா்ச்சியான காலநிலை ஏற்பட்டது.

Advertisement

இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments