கைது பிரதிப் படம்
விருதுநகர்

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருத்தங்கல் ஆலாஊருணிப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (29). இவரிடமிருந்து கடந்த ஒன்றாம் தேதி 1.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் பரிந்துரையின் பேரில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராஜலட்சுமியை கைது செய்ய உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ராஜலட்சுமியை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியா் பங்களிப்பை ரத்து செய்ய வலியுறுத்தல்

மதுப் புட்டிகள் வைத்திருந்த இருவா் மீது வழக்கு

ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா திருக்கல்யாணம்

உதவி ஆய்வாளரை தாக்கிய இருவா் கைது

குப்பைக் கிடங்கை இடமாற்றக் கோரி 3-ஆவது நாளாக பொதுமக்கள் பேரணி

SCROLL FOR NEXT