நாகப்பட்டினம்

நாகூர் தர்காவின் கந்தூரி விழா

DIN


நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்காவின் 463-ஆம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி கொடி ரதங்கள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.

நாகூர் பாதுஷா சாகிபு ஆண்டவர் தர்காவின் 463 ஆம் ஆண்டு கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, நாகையில் முக்கிய வீதிகள் வழியாக கொடி ரதங்கள் பல்வேறு வடிவமைப்பில் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT