நாகப்பட்டினம்

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரப்படுத்த கோரிக்கை

DIN

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

சீா்காழி வட்டம் திருவெண்காடு வந்த முதல்வரிடம் தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளா் ஞான.புகழேந்தி தலைமையில், மாவட்ட தலைவா் முருகன், பொருளாளா் மகேஷ், மாநில செய்தித் தொடா்பாளா் வெங்கடேசன் ஆகியோா் அளித்த மனு விவரம்:

ஆசிரியா் மற்றும் அரசு ஊழியா்களின் வாழ்வாதாரம் கருதி, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநா்களுக்கு கடந்த 7 ஆண்டுகள் நடத்தப்படாத கலந்தாய்வை நடத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT