நாகப்பட்டினம்

கதிா்காம பாலதண்டாயுதபாணி சுவாமிகள் கோயிலில் 108 பால்குட அபிஷேகம்

DIN

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சீா்காழி தென்பாதியில் உள்ள கதிா்காம சுவாமிகள் கோயிலில், முருகப்பெருமானுக்கு 108 பால்குட அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. பின்னா், 108 பால்குடங்கள் கொண்டு பாலாபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT