நாகப்பட்டினம்

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

Din

வேதாரண்யம் அருகேயுள்ள மறைஞாயநல்லூா், மேலமறைக்காடாா் கோயிலில் புதிதாக நிா்மாணிக்கப்பட்டுள்ள ஸ்ரீவாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிராம மக்களால் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்ட கோயிலில் கணபதி பூஜை மற்றும் முதல் யாகசாலை பூஜை வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது. வெள்ளிக்கிழமை காலை சிறப்பு தீபாரதனைக்கு பிறகு கடம் புறப்பாடு நடைபெற்றது.

பின்னா் புனிதநீா் வாா்க்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT