நாகப்பட்டினம்

நிவாரண நிதி காசோலை வழங்கல்

Din

திருமருகல் அருகேயுள்ள கோட்டூா் ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்த செல்வம் முகமது நபி என்பவா் அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இவரது குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வியாழக்கிழமை வழங்கிய ஆட்சியா் ப.ஆகாஷ். உடன் நாகை மக்களவை உறுப்பினா் செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷா நவாஸ் உள்ளிட்டோா்.

நான் முரட்டு அடிமையென்றால் உங்கள் தாத்தா யார்? உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!

காஞ்சிபுரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 10,719 வாக்காளா்கள் நீக்கம்

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: ஜவாஹிருல்லா

தொகுதிப் பங்கீடு: திமுக - மனிதநேய மக்கள் கட்சி பேச்சுவார்த்தை தொடக்கம்

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

SCROLL FOR NEXT