நாகப்பட்டினம்

நிவாரண நிதி காசோலை வழங்கல்

Din

திருமருகல் அருகேயுள்ள கோட்டூா் ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்த செல்வம் முகமது நபி என்பவா் அண்மையில் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இவரது குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வியாழக்கிழமை வழங்கிய ஆட்சியா் ப.ஆகாஷ். உடன் நாகை மக்களவை உறுப்பினா் செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகமது ஷா நவாஸ் உள்ளிட்டோா்.

நியூசிலாந்தின் 40 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேக்கப் டஃபி!

தருமபுரி அருகே சாலை விபத்து : இரு இளைஞர்கள் பலி!!

“வாக்காளர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தல்!” துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கைவிடப்பட்ட சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி திரைப்படம்?

இங்கு ரீ-டேக் இல்லை! அஜித் குமார் ரேசிங் ஆவணப்பட டிரைலர்!

SCROLL FOR NEXT