காரைக்கால்

பிரதமர் உரை: காரைக்கால் வானொலியில் நாளை ஒலிபரப்பு

DIN

பிரதமர் உரையை காரைக்கால் வானொலி நிலையம் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 30) ஒலிபரப்பு செய்யவுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சி மற்றும் நிலையத் தலைவர் நா. தமிழ்வாணன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும் "மனதின் குரல்' என்ற நிகழ்ச்சியின் 31-ஆவது பகுதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகவுள்ளது.
இதைத் தொடர்ந்து பிரதமர் உரையின் தமிழாக்கத்தை சென்னை வானொலி நிலையம் அதே நாள் இரவு 8 மணிக்கு மறு ஒலிபரப்பு செய்கிறது. இதை நாட்டில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒலிபரப்பக் கேட்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT