காரைக்கால்

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்துக்கு...

DIN

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அ. அல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஜனவரி 2018-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு 1.1.2018 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தி அடைந்தவர்கள் நவ.15 முதல் 25-ஆம் தேதி வரை ஆன்லைனில் காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல் திட்டம்) நவ.27 மற்றும் 29-ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT