காரைக்கால்

மரங்களில் உள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற அறிவுறுத்தல்

DIN

சாலையோர மரங்களில் ஆணி அடித்து பதிக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ. விக்ரந்த் ராஜா உத்தரவிட்டுள்ளார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசுக்குச் சொந்தமான சாலையோரத்தில் உள்ள மரங்களில், ஆணி அடித்து விளம்பரப் பதாகைகள் பதிக்கப்பட்டுள்ளன. இது, இந்திய வன சட்டம் 1927-இன்படி குற்றமாகும். எனவே,  காரைக்கால் மாவட்டத்தில், மரத்தில் விளம்பரம் செய்துள்ள நிறுவனத்தினர் தாமாக முன்வந்து அவற்றை அகற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT