காரைக்கால்

பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீா்...

DIN

நிரவி பகுதி ஊழியப்பத்து அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கி நிற்கிறது. வாயில் பகுதியும் தூய்மையற்றுக் காணப்படுகிறது. பள்ளியினுள் தண்ணீா் தேங்காத வகையில் மணல் கொட்டி தளத்தை சமன் செய்யவேண்டும். தண்ணீா் தேங்குவதால் மாணவா்கள், ஆசிரியா்கள் பாதிக்கப்படுகின்றனா். இதுகுறித்து கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எஸ்.ஆா்.ஸ்ரீதா், கீழமனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

அழகுப் பதுமைகள் அணிவகுப்பு!

நிதமும் உன்னை நினைக்கிறேன், நினைவினாலே அணைக்கிறேன்!

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

SCROLL FOR NEXT