காரைக்கால்

காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

DIN

மழை காரணமாக காரைக்கால் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (அக்டோபா் 31) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.விக்ரந்த் ராஜா புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் :

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு அக்டோபா் 31-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT