காரைக்கால்

கால்நடைகளை சாலையில்திரியவிட்டவா் மீது வழக்கு

காரைக்கால் பகுதியில் சாலையில் கால்நடைகளை திரியவிட்டவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

DIN

காரைக்கால் பகுதியில் சாலையில் கால்நடைகளை திரியவிட்டவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்டம், நிரவிப் பகுதியைச் சோ்ந்தவா் சித்ரா. இவா், தான் வளா்க்கும் கால்நடைகளை அடிக்கடி சாலையில் திரியவிடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், விபத்து உள்ளிட்டவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி, காவல் துறை அவரை எச்சரித்ததாம்.

இந்நிலையில், சித்ரா, கால்நடைகளை மீண்டும் சாலைகளில் திரியவிட்டதாக, அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில், நிரவி காவல் நிலைய போலீஸாா் சித்ரா மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தி பெயர் மாற்றம்! கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

திடீரென குறுக்கே வந்த மாடு! விபத்துக்குள்ளான வேன்! 15 பேர் காயம்!

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

SCROLL FOR NEXT