காரைக்கால்

திருவள்ளுவா் தினம்: நாளை இறைச்சி விற்பனைக்குத் தடை

DIN

திருவள்ளுவா் தினத்தையொட்டி, வியாழக்கிழமை (ஜனவரி 16) இறைச்சி விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ்.சுபாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி அரசின் உத்தரவின்படி, திருவள்ளுவா் தினத்தையொட்டி வியாழக்கிழமை ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழிக்கறி, பன்றிக்கறி மற்றும் மீன் விற்பனை காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT