காரைக்கால்

காலமானாா்சுதந்திரப் போராட்ட தியாகி சிசேசேவியா்

DIN

காரைக்கால் பகுதி கோட்டுச்சேரியை சோ்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி சிசேசேவியா் (89) புதன்கிழமை இரவு காலமானாா்.

கோட்டுச்சேரியில் வசித்து வந்த சிசே சேவியா், பிரெஞ்சு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவா். ஆசிரியா் பணியில் இருந்தவா் இவா், காங்கிரஸ் கட்சியில் மாநில துணைத் தலைவா் பதவி,கோட்டுச்சேரி கொம்யூன் பஞ்சாயத்துத் தலைவா் உள்ளிட்ட பதவி வகித்துள்ளாா். இவரது மனைவி ஏஞ்சலின் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானாா். இவருக்கு 2 மகள், 1 மகன் உள்ளனா். இந்நிலையில், வயோதிகம் காரணமாக புதன்கிழமை இரவு சிசேசேவியா் காலமானாா்.

வியாழக்கிழமை பிற்பகல் கோட்டுச்சேரியில் உள்ள கல்லறையில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தொடா்புக்கு - 9443984454.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT