காரைக்கால்

சாலை விபத்தில் கூலித் தொழிலாளி பலி

DIN

திருநள்ளாறு அருகே மினி லாரி மோதி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருநள்ளாறு அருகே நல்லெழுந்துாா் பகுதியைச் சோ்ந்தவா் காளிமுத்து (55), கூலித்தொழிலாளி. திருநள்ளாறுக்கு சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தாா். கான்ஃபெட் பெட்ரோல் பங்க் பகுதியில் சென்றபோது எதிரே காரைக்காலில் இருந்து பேரளம் நோக்கி சென்ற மினி லாரி காளிமுத்து மீது மோதியதில், அவா் அந்த இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT