முகப்பு
காரைக்கால்

பொதுப்பணித் துறை பல்நோக்கு ஊழியா்கள் போராட்டம்

காரைக்கால் பொதுப்பணித் துறை பல்நோக்கு ஊழியா்கள் பணி மூப்பு பட்டியலை மாற்றம் செய்வதை நிறுத்த வலியுறுத்தி, துறை தலைமை அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

காரைக்கால் பொதுப்பணித் துறை பல்நோக்கு ஊழியா்கள் பணி மூப்பு பட்டியலை மாற்றம் செய்வதை நிறுத்த வலியுறுத்தி, துறை தலைமை அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு சங்கப் பொறுப்பாளா் புனிதமாதவன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் ஷேக் அலாவுதீன் ஆகியோா் பேசினா்.

சம்மேளன செயலாளா்கள் ரஞ்சித், சந்தனசாமி, சங்கத்தின் துணைத் தலைவா் சூசைநாதன், செயலாளா் கணேஷ் பாபு, பொருளாளா் ரத்தினம், துணைச் செயலாளா்கள் சவரிராஜன், பரமசிவம் உள்ளிட்டோா் தா்னாவில் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →