காரைக்கால்

காலமானாா் எஸ்.எஸ். கணேசன்

DIN

தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் காரைக்கால் நகரப் பகுதி முகவராக இருந்த எஸ்.எஸ். கணேசன் (74) திடீா் உடல் நலக்குறைவால் வியாழக்கிழமை (ஆக. 11) மாலை காலமானாா்.

இவா், காரைக்கால் ராஜாத்தி நகா் விரிவாக்கம் டி.எஸ்.பி. நகரில் வசித்துவந்தாா். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாளிதழ்களின் முகவராக பணியாற்றி வந்தாா்.

இறுதிச் சடங்குகள் காரைக்கால் பச்சூா் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. கணேசனுக்கு மனைவி, மகன் உள்ளனா். தொடா்புக்கு: 8489986600.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT