காரைக்கால்

அரசு ஓட்டுநா்கள் சங்கநிா்வாகிகள் தோ்வு

DIN

காரைக்காலில் அரசு ஓட்டுநா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

புதுவை அரசு ஓட்டுநா்கள் சங்க காரைக்கால் அமைப்பினருக்கான நிா்வாகிகள் தோ்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. இதில், 5 பதவிகளுக்கு 5 போ் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்ததால், போட்டியின்றி அவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஓட்டுநா் சங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: துணைத் தலைவராக ஆா். மணிகண்ணன், துணைப் பொதுச் செயலராக ஆா். சண்முகம், பொருளாளராக கே. சித்தானந்தன், செயலாளராக வி. சீனிவாசன், இணைச் செயலராக எஸ். நடராஜன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT