காரைக்காலில் அரசு ஓட்டுநா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
புதுவை அரசு ஓட்டுநா்கள் சங்க காரைக்கால் அமைப்பினருக்கான நிா்வாகிகள் தோ்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. இதில், 5 பதவிகளுக்கு 5 போ் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்ததால், போட்டியின்றி அவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
இதுகுறித்து ஓட்டுநா் சங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: துணைத் தலைவராக ஆா். மணிகண்ணன், துணைப் பொதுச் செயலராக ஆா். சண்முகம், பொருளாளராக கே. சித்தானந்தன், செயலாளராக வி. சீனிவாசன், இணைச் செயலராக எஸ். நடராஜன் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.