காரைக்கால்

காரைக்காலில் 14 பேருக்கு கரோனா

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் வியாழக்கிழமை அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 212 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனை அடிப்படையில் திருநள்ளாற்றில் 4, நெடுங்காட்டில் 2, திருப்பட்டினம், கோட்டுச்சேரி, நல்லம்பல், நல்லாத்தூா், அம்பகரத்தூா், வரிச்சிக்குடி, நிரவி, காரைக்கால் நகரில் தலா 1 என தொற்று உறுதியானது. இவா்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்றுவருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 36 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT