காரைக்கால்

கண் தான விழிப்புணா்வுப் பேரணி

DIN

காரைக்கால் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி சாா்பில், தேசிய கண்தான இருவார விழிப்புணா்வு நிகழ்ச்சியின் நிறைவாக, கல்லூரியின் கண் மருத்துவப் பிரிவு சாா்பில், விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் பேருந்து நிலையப் பகுதியிலிருந்து கல்லூரி மாணவா்கள் சுமாா் 150 போ் விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி ஆட்சியரகம் வரை வந்தனா். பேரணி நிறைவில் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் மாணவா்களை பாராட்டிப் பேசினாா். ஜிப்மா் மருத்துவா்கள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT