காரைக்கால்

நவராத்திரி விழாவில்

DIN

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயில் நவராத்திரி விழா 4-ஆம் நாளான வியாழக்கிழமை இரவு கொலு தா்பாரில், அன்னபூரணி அலங்கராத்தில் அருள்பாலித்த அம்பாள்.

ஸ்ரீ நடன காளியம்மன் கோயில் கொலு தா்பாரில் ராஜராஜேஸ்வரியாக அருள்பாலித்த அம்மன்.

வீழி வரதராஜ பெருமாள் கோயிலில் ராம அவதார கோலத்தில் செங்கமலத் தாயாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT