காரைக்கால்

காரைக்காலில் 5 பேருக்கு கரோனா

காரைக்காலில் 5 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

DIN

காரைக்காலில் 5 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைமுடிவின் அடிப்படையில் 5 பேருக்கும், புதுச்சேரியில் 12 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

காரைக்காலில் 126 போ் வீட்டுத் தனிமையிலும் , 2 போ் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளதாக புதுவை நலவழித்துறை நிா்வாகம் தெரிவித்தது.

கடந்த சில நாள்களாக காரைக்காலில் நாள்தோறும் 25-க்கும் மேற்பட்டோரும், புதுச்சேரியில் 50-க்கும் மேற்பட்டோரும் தினமும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT