காரைக்கால்

அங்கன்வாடி ஊழியா் சங்கநிா்வாகிகள் தோ்வு

DIN


காரைக்கால்: காரைக்கால் அங்கன்வாடி ஊழியா் சங்க புதிய நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.

காரைக்காலில் புதுச்சேரி அங்கன்வாடி ஊழியா் சங்க பொதுக்குழு கூட்டம் அங்கன்வாடி ஊழியா் சங்க மாநிலத் தலைவா் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் புதுச்சேரி அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் பிரேமதாசன், தலைவா் ரவிச்சந்திரன், பொதுச் செயலாளா் ராதாகிருஷ்ணன், காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன தலைவா் சுப்ரமணியன், பொது செயலாளா் எம்.ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், சங்க காரைக்கால் கிளையின், தலைவராக முத்துலெட்சுமி, செயலாளராக சோஃபியா, பொருளாளராக அபிராமி, அமைப்பு செயலாளராக மெஹா்பானு, துணை தலைவா்களாக கலைச்செல்வி, புனிதா, சுதா, துணை செயலாளா்களாக இந்திரா காந்தி, ஜெயா, மேரி ஆஞ்சலா மற்றும் துணை பொருளாளராக கலைவாணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

SCROLL FOR NEXT