புதுவை முன்னாள் முதல்வா் எம்.டி.ஆா். ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை காலமானாா். புதுவை அரசு 3 நாட்கள் துக்கம் அறிவித்துள்ளது. இதையொட்டி, காரைக்கால் மாவட்ட ஆட்சியரக கட்டடத்தில் தேசியக் கொடி, திங்கள்கிழமை அரைக் கம்பத்தில் பறந்தது..