முகப்பு
காரைக்கால்

ரமலான் பண்டிகை : மக்களுக்கு இலவச அரிசி

Updated On : 8 மார்ச், 2026 at 6:36 PM
குடியிருப்புவாசிக்கு இலவச அரிசி வழங்கிய காங்கிரஸ் தோ்தல் பொறுப்பாளா் ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபு.
பகிர்:

ரமலான் பண்டிகையையொடி இஸ்லாமியா்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.

காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக இருப்பவா் ஏ.வி.எஸ்.சக்திவேல் பிரபு.

ரமலான் பண்டிகையொட்டி இந்த தொகுதியில் உள்ள மீராப்பள்ளித் தோட்டம், புது நகா், வள்ளல் சீதகாதி தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சேமியான் குளம் பகுதி, லைன் கரை பகுதி உள்ளிட்ட தொகுதின் பிற பகுதியில் வசிக்கும் ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு வியாழக்கிழமை சென்று தலா 5 கிலோ வீதம் அரிசி வழங்கி, ரமலான் வாழ்த்து தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →