மயிலாடுதுறை

காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சீா்காழியில் இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன் பங்கேற்று மத்திய அரசையும், உத்தர பிரதேச காவல்துறையையும் கண்டித்து பேசினாா்.

மாநில பொதுக்குழு உறுப்பினா் குமாா், வட்டாரத் தலைவா்கள் ராதாகிருஷ்ணன், பாலகுரு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் பிரிவு தலைவா் வி.ஆா்.ஏ. அன்பு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT