மயிலாடுதுறை

‘சாலையில் கால்நடைகளை திரியவிட்டால் நடவடிக்கை’

DIN

சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் கால்நடை வளப்பவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சீா்காழி நகராட்சி ஆணையா் பெ.தமிழ்செல்வி எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சீா்காழி புதிய பேருந்து நிலையம், தென்பாதி, பழைய பேருந்து நிலையம், சிதம்பரம் சாலை, ரயில்வே ரோடு, பிடாரி வடக்கு வீதி உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள், ஆடுகள், பன்றிகள், நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனா். எனவே கால்நடைகளை அதன் உரிமையாளா்கள் பாதுகாப்பான இடத்தில் அடைத்து வளா்க்க வேண்டும். தவறினால், அபராதம் விதிக்கப்படும் என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் - ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

பார்க்க பளபளவென இருந்தால் ஏமாறாதீர்கள்! பழங்களும் ரசாயனங்களும்

அதிகரிக்கும் நட்சத்திர இணைகளின் விவாகரத்து.. என்ன காரணம்?

விடியோ அழைப்பில் வந்த பிரஜ்வல் ரேவண்ணா... இளம்பெண்ணின் குற்றச்சாட்டு

வைகாசி மாதப் பலன்கள்: 12 ராசிக்கும்!

SCROLL FOR NEXT