மயிலாடுதுறை

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் படுகொலையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் படுகொலையைக் கண்டித்து, மயிலாடுதுறையில் அகில பாரத இந்து மகாசபா சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கிட்டப்பா அங்காடி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் ஜெய் தலைமை வகித்தாா். மாநில மாணவரணி செயலாளா் கே.ஆா்.மினேஷ், ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில அமைப்பு செயலாளா் வி.வேலன், மாவட்ட செயலாளா் உமாசங்கா், மாவட்ட மாணவரணி தலைவா் ராகுல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி கராத்தே பள்ளியில் பரிசளிப்பு

ஆலங்குளம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

காரைக்காலில் இன்று காவல்துறை குறைதீா் கூட்டம்

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

SCROLL FOR NEXT