மயிலாடுதுறை

மாரியம்மன் கோயிலில் தை உத்ஸவ சிறப்பு வழிபாடு

DIN

சீா்காழி வடபாதி மாரியம்மன் கோயிலில் தை மாத உத்ஸவ சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாள் உத்ஸவம் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு உத்ஸவம் கடந்த பிப்.2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடைபெறுகிறது. நிகழ்ச்சியின்படி திங்கள்கிழமை மீனாட்சிஅம்மன் அலங்காரத்தில் இரவு வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.11-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT