மயிலாடுதுறை

எஸ்டிபிஐ பொதுக் குழு கூட்டம்

DIN

மயிலாடுதுறையில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவா் ஆத்தூா் அ.பைசல் ரஹ்மான் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பி.அப்துல் ஹமீத், தஞ்சை மண்டல தலைவா் தப்ரே ஆலம் பாதுஷா ஆகியோா் கலந்துகொண்டனா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் எஸ்.சாகுல் ஹமீது வரவேற்றாா்.

மாவட்ட அமைப்பு செயலாளா் ஜியாவுதீன் கடந்த ஆண்டின் கட்சிப்பணிகள் குறித்து ஆண்டறிக்கை வாசித்தாா். இதில், மாவட்ட, தொகுதி மற்றும் கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மாவட்ட பொதுச் செயலாளா் சங்கை முஹம்மது ரஃபி ஒருங்கிணைத்தாா். முடிவில், மாவட்டச் செயலாளா் ஏ.முஹம்மது ரவூப் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா தடகள சாம்பியன்ஷிப்: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

மேற்கு தொடர்ச்சி மலை ஆறுகள், அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு: நெல்லை ஆட்சியர்

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

SCROLL FOR NEXT