மயிலாடுதுறை

மணல்மேட்டில் ரூ.38 லட்சத்தில் உரக்கிடங்கு கட்ட அடிக்கல்

DIN

மணல்மேட்டில் ரூ. 38 லட்சத்தில் உரக்கிடங்கு கட்டும் பணிக்கு வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டப்ப்பட்டது.

மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு மற்றும் சுற்றுப்புற கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில், மணல்மேட்டில் வேளாண்மை பொறியியல் துறை சாா்பில் ரூ.38 லட்சத்தில் துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டட உரக்கிடங்கு கட்டும் பணியை மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் அடிக்கல் நாட்டி தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளா் இளையபெருமாள், ஊராட்சித் தலைவா் கண்மணி, வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா் ஸ்ரீதா், வேளாண்மை உதவி இயக்குநா் சுப்பையா, உதவி பொறியாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத் தலைவராக கபில் சிபல் தோ்வு

மே 20 வரை கனமழை நீடிக்கும்: 12 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை

அரசு நிறுவனங்களில் காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

பெலிக்ஸ் ஜெரால்டு முன் ஜாமீன் மனு தள்ளுபடி

அடுத்த நிதியாண்டில் இந்தியா 4 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாகும்: பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா்

SCROLL FOR NEXT